செவ்வாய் மஹிமை
தனது ஜாதகத்தைப் பார்க்காமல்
toothpasteடை
க்கூட மாற்றாத மனிதர்தான்
இந்த நாராயணன் மாமா. மனச்சநல்லூர்ரில் மரங்கள் நிறைந்த காலனியில்
ஒன்றில் தன் சொந்த வீட்டில்
வசித்து வந்த நாராயணன்
மாமா. தனது குடும்ப ஜோதிடரான
“வஷிஷ்டர்” பூசமுத்துவின் வார்த்தைகளை வேதவாக்காக ஏற்றுக்கொள்வார்
. பூசமுத்து ,வியாழன்
5 ஆம்
வீட்டில் இருப்பதாகச் சொன்னால், நாராயணன்
தெய்வங்களைத் திருப்திப்படுத்த மஞ்சள் நிற ஆடை அணிவார், மஞ்சள்
நிற உணவைச் சாப்பிடுவார், மேலும்
சாலையின் இடதுபுறமாகதான் நடப்பார்.
பூனை
விளைவு: ஒரு செவ்வாய்க்கிழமை காலை, நாராயணன்
மாமா ஒரு பெரிய business
meeting ற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அவர்
தனது பஞ்சாங்கத்தை
புரட்டினார் , எல்லாம்
சரியாக இருப்பதாகத் தோன்றியது. அவர்
வெளியே காலடி எடுத்து வைத்தபோது, ராகுவால்
அனுப்பப்பட்ட ஒரு கருப்புப் பூனை அவரது பாதையைக் கடந்தது , மாமா
பதற்றமடைந்தார். அவர்
வெறுமனே நிற்கவில்லை; பின்னோக்கிச்
சென்றார். வீட்டிற்குச்
சென்று, இரண்டு
மணி நேரம் தன் sofaவில் அமர்ந்து, ஒரு
பால்காரர் அந்த வழியாக செல்லமாட்டாரா
என காத்திருந்தார்..கருப்புப்
பூனையின் துரதிர்ஷ்டம் அவர் மீது சுமத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார் . "கருப்புப்
பூனைகள் மாறுவேடத்தில்
இருக்கும்
சனிக்கிரகம் என்று பூசமுத்து என்னிடம்
கூறி
இருக்கார்
," என்று தன் மனைவி ராஜேஸ்வரி மாமி யிடம் குசுகுசுத்தார்.
.
செவ்வாய்க்கிழமை திகில்:
அது ஒரு செவ்வாய்க்கிழமை,
இரத்தம் மற்றும் குழப்பத்தின் கோளான செவ்வாயாலஆளப்படும்
ஒரு நாள்.
காலை
ஆட்டினால் தனது அதிர்ஷ்டம் போய்விடும் என்று
நம்பியதால்,, அன்றைய நாள் முழுவதும் தன்
காலை அசைக்காமல அதே இடத்தில் அமர்ந்தபடியே இருந்தார்.
இறுதி "ஆதாரம்". அலுவலகத்தில், அவரது
மேலதிகாரி குறைந்த செயல்திறனைப் பற்றி கத்திக் கொண்டிருந்தார். நாராயணன்
மாமாவோ அமைதியாக அமர்ந்திருந்தார், ஏனெனில்
அவனது ஜாதகத்தின்படி, இதே
நாளில் அவரது சனி பெயர்ச்சி "உணர்ச்சிப்பூர்வமான
அழுத்தத்தை
" ஏற்படுத்தும் என்ற நம்பப்பிக்கையில். தன்
தவறை நியாயப்படுத்தி. "நான் அறிக்கையை முடிக்காதது என் தவறல்ல," “இது பிரபஞ்சத்தின் விதி!" என்று
பெருமையுடன் நினைத்துக்கொண்டார்
. அன்று மாலை, அவர்
தன் மனைவியிடம், "பார், மேலதிகாரிகளுடன் எனக்குச் சவாலான காலம் இருக்கும்' என்று பூசமுத்து
சொன்னது,
நடந்துவிட்டது!" என்றார்.
அவர் பணம் சம்பாதிப்பார் என்று சொன்ன மற்ற 50 நாட்களையும் புத்திசாலித்தனமாக
புறக்கணித்தார், ஆனால் அவர் சம்பாதிதது மட்டும் இல்லை.
நாராயணன் மாமாவின
வாழ்க்கை, தவறவிட்ட வாய்ப்புகளும் அதீத பதட்டமும் நிறைந்த ஒரு, குழப்பம.. ராஜேஸ்வரி மாமிக்கு மிகுந்த துக்கத்திற்குரிய விஷயமாக இருந்தது
ஆனால் மாமாவோ முழுமையாக மகிழ்ச்சியாகவே இருந்தார்— ஜாதகத்தின்படி, அவர்
வெங்காயம் அல்லது பூண்டு சாப்பிடாத பட்சத்தில், அடுத்த
செவ்வாய்க்கிழமை அவர் அலுவலகத்தில் மகத்தான நிலையை அடைய விதிக்கப்பட்டுள்ளது
என்று “வஷிஷ்டர்” பூசமுத்து அவர்கள் ஏற்கனவே கணித்திருந்தார்


No comments:
Post a Comment